இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த பிரம்மாண்ட படத்தில் இதனையும் நடிகர் ஆரியா. தினேஷ். கலையரசன்

இயக்குனர் பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டாரை  வைத்து கடைசியாக இயக்கிய படம் ‘காலா’. அப்படத்தை தொடர்ந்து அவர் படங்கள் தயாரிக்கும் வேலைகளில் பிஸியாக இருந்தார். இப்போது அவருடைய அடுத்தப்படம் குறித்து ஒரு தகவல். அதாவது இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் 3 பேரை வைத்து ஒரு பாக்சிங் கதையை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் தயாரிக்க இருக்கும் இப்படம் குறித்து மற்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.