கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்
ஒவ்வொரு மனிதனுக்கும்,எந்த வகையிலேனும்,
தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள
உரிமை இருக்கிறது.
தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள
உரிமை இருக்கிறது.
அது, அவனது சுதந்திரம்.
முருகப்பெருமானை நம்புவோர்க்கு,
“கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
“ஒரு பாதுகாப்பு அரண்”.
இதை ஆழ்ந்து படித்தால்,
அறிவியல்பூர்வமான,
மனோதத்துவரீதியான
ஆத்ம பலன்கள் இருக்கின்றன…
இறைவனை நம்பாதோர்க்கு,
“நம்பாமை” என்பது,
அவர்களின் சுதந்திரம்.
நம்பிக்கை கொண்டோர்க்கு,
“நம்புதல்” என்பது,
அவர்களின் சுதந்திரம்.
இதில், அவரவர் எல்லையோடு
அவரவர்கள் நின்று கொள்வது தான்,
மேன்மையானது.
தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
மிகவும் கீழ்மையானது…
இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில்,
நோயோடும், நோய் பயத்தோடும்,
பொருளாதார சீர்கேட்டோடும்,
உண்ண உணவின்றி
கோடிக்கணக்கான நம் மக்கள்
தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,
இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில்,
யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம்
இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது…
Related posts:
கனடாவில் சிக்கி தவிக்கும் தளபதி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி நடிகர் அஜித்குமார் போனில் நலம் விசாரித்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவித்தொகை வழங்க.! நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அரசுக்கு வேண்டுகோள்.!
இந்தியர்களுக்காக கொரோனா வைரஸ் நோய் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்.
மம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..! 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் – மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’..!
தென்னிந்திய நடிகர் சங்க விவகாரம் – தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு ❗*
நடிகர் சங்க தேர்தலை பற்றி நக்கல் செய்த ஆர் ஜே பாலாஜி!
நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம் – விசாரணை தள்ளிவைப்பு
பாலிவுட் நடிகர் அமீர்கான் வழங்கிய 1Kg கோதுமை மாவு வாங்கியவர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிதான்
மிஷன் மங்கல்” படத்தினை பற்றி பேசும் இயக்குநர் ஜெகன் சக்தி!!
சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர், முக கவசம் பொருட்கள் நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்

