தலையணையை மட்டுமே உடையாக மாற்றிய சேலஞ்சில் தமன்னா தாராளம்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளார் நேரத்தில் மனிதர்களை கொல்வதை விட இணையத்தில் பிரபலங்கள் செய்யும் சேலஞ்ச் சேட்டைகள் நம்மை தினம் கொல்கிறது எனலாம்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவால் பலர் வீட்டில் முடங்கியிருப்பதால் எதையாவது செய்து அதை ஒரு சேலஞ்ச் என உருவாக்கி சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

அப்படிதான் புடவை சவால் உருவானது. அது போல் பில்லோ சேலஞ்ச்சும் வைரலானது.

அதாவது முக்கியமாக பெண்கள் தங்கள் உடலில் எந்த ஒரு ஆடையும் இல்லாமல் தலையணையை மட்டுமே வைத்து உடலை மறைக்க வேண்டும்.

பல நடிகைகள் செய்திருந்தனர். இப்போது நடிகை தமன்னாவும் செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட போட்டோ தற்போது இணையத்தை சூடாக்கியது.

https://www.instagram.com/p/B_Z6JNmJX9k/?igshid=1daj1esegoc72

error: Content is protected !!