சந்தோஷ் பி ஜெயக்குமார் கதாநாயகனாக நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து-2.. வாழைப்பழத்தை வைத்து படுமோசமாக வெளியான போஸ்டர் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : 02 அக்டோபர் 2020

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் 18+ திரைப்படமாக வெளிவந்த மிக பெரிய வெற்றி பெற்றது.

இந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் முழுக்க முகம் சுளிக்க வைக்கும் அதிகமான வசனங்கள் நிறைந்திருந்தன.

கல்லூரி இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் அள்ளி குவித்தது.

இந்தத் திரைப்படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 திரைப்படத்திற்கு இரண்டாம் குத்து என பெயரிட்டுள்ளனர்.

இந்த இரண்டாம் குத்து திரைப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்
நடிக்கிறார்.

இந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் படப்பிடிப்பு தலங்களிலேயே இரண்டு நடிகைகள் உதட்டு முத்தம் கொடுத்துக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் மிக பெரிய வைரல் ஆனது.

மேலும் இந்த இரண்டாம் குத்து’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக மீனாள், ஹரிஷ்மா, அக்ரிதி ஆகியோர் நடித்துள்ளனர்.

மற்றும் ரவி மரியா, சாம்ஸ், பிக் பாஸ் டேனி, டி.எஸ்.கே, கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நடிகை ஷாலு ஷம்மு லொள்ளு சபா மனோகர், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி என ஒரு நட்சத்திர பட்டாளமே ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தில் நடித்துள்ளனர்

இந்த இரண்டாம் குத்து திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பாலு, இசையமைப்பாளராக எஸ்.என்.பிரசாத், எடிட்டராக பிரசன்னா ஜி.கே பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என டைட்டில் வைத்துள்ளார்களாம்

இளைஞர்களுக்குக் கொண்டாட்டமாக உருவாகியுள்ள இந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்டது.

சென்சார் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன், கல்லுரி இளைஞர்களைத் திரையரங்கிற்கு அழைத்து வரும் ஒரு மிக பெரிய திரைப்படமாக ‘இரண்டாம் குத்து’ இருக்கும் என்று படக்குழுவினர் மிகவும் சந்தோஷத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

https://twitter.com/TAMIZHANDA__/status/1311712958280392705?s=19

https://twitter.com/Dfan_Arun/status/1311648362802765824?s=19

https://twitter.com/Sagayaraj_8485/status/1311655127183314947?s=19

https://twitter.com/92Kmph/status/1311647853643591682?s=19

https://twitter.com/imAshokKumaran/status/1311848941038776328?s=19