இயக்குனர் பா.ரஞ்சித்’தின் தயாரிப்பில் அடுத்த படம் குறித்த தகவல்

நீலம் புரொடக்க்ஷன் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் பரியேறும் பெருமாள். நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை அடுத்து இப்போது இரண்டாவது படமாக ‘இராண்டாம் உலகபோரின் கடைசி குண்டு’ திரைக்கு வர தயராக உள்ளது. இந்த படத்தில் டென்மா அறிமுக இசையமைப்பாளராக ஆறுமுகம் ஆகிறார். மேலும் கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறர். இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இப்படத்தினை இயக்கியவர் பா .ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். ‘இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு’ படம் ஒரு வித்யாசமான கதை களத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது