அஜித்குமார் மற்றும் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமும், இதனை தடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார் – நடிகை கஸ்தூரி
அரசியல் ரீதியாக ட்வீட்டுகளை போட்டு, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை கஸ்தூரி.
இந்த நிலையில், கஸ்தூரி குறித்து, அஜித்குமார் ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் சிலர் மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர்.
எனவே அதன் ஸ்க்ரீன்ஷாட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது ட்வீட்டில், அஜித்குமார் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க? உங்க ரசிகர்கள் இப்படி கேவலமா ஆபாசமா பேசுவதை கண்டிக்க மாட்டீங்களா? என பதிவிட்டுள்ளார்.
மேலும், அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமும், இதனை தடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
Come on guys, you have to act. Do the people at twitter actually endorse such harassment? @TwitterIndia
And @SureshChandraa , Ajith Sir, Evvalavu naalaikku summaa irupeenga ? #ShameOnYou #DirtyAjithFans #vicious pic.twitter.com/BZW0uoNQ2y
— Kasturi (@KasthuriShankar) March 10, 2020











