பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு லைகா புரொடக்சன்ஸ் ஒரு கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
சென்னை 21 ஜூன் 2021
பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு லைகா புரொடக்சன்ஸ் ஒரு கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக திரைப்பட தொழிலாளர்கள் வேலையின்றி இருப்பதை தொடர்ந்து பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு லைகா நிறுவனம் ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்
லைகா புரொடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன் அவர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் *திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் திரு.ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார்.
லைகா இயக்குனர் திரு.ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் திரு.கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் திரு.சுப்பு நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவர்களுடன் பெப்சி நிர்வாகிகள் திரு.சுவாமிநாதன், திரு.தினா, திரு.J.ஸ்ரீதர், திரு.அசோக் மேத்தா,
திரு. ராமலிங்கம் மேஸ்திரி திரு.S.செந்தில்குமார், திரு.புருஷோத்தமன், திரு.G.செந்தில்குமார்